தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தெலுங்கில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ராணா.பாகுபலி படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இந்நிலையில் ராணா தனது உடல்நலக்குறைவு பற்றி கண்ணீர்விட்டபடி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் பேசும்போது,”கடந்த ஆண்டு இதயத்தை சுற்றியுள்ள பகுதியில் கால்சியம் அதிகளவில் படர்ந்து இருந்தது. சிறுநீரகங்கள் செயலிழந்தன. ஸ்டிரோக் ஏற்பட 70% சதவிகித வாய்ப்பும் 30% சதவிகிதம், நேரடி மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக என்னிடம் சொன்னார்கள்’ என்று கூறியுள்ளார்.
தற்போது நடிகை சமந்தா நடத்தும் “சாம் ஜாம்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட ராணா, அதில் தனது கடந்த கால உடல்நலக்குறைவு பற்றி கண்ணீர்விட்டபடி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை தேற்றும் விதமாக நடிகை சமந்தா, உங்களை சுற்றி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.