சினிமா

தாம்பரத்தில் பன்னடுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரப்படும்; அமமுக வாக்குறுதி !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தாம்பரம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கரிகாலன், மேற்கு தாம்பரத்தில் பல்வேறு இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கரிகாலன், வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில், மக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும், கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைப்பதாகவும், அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும், என தமிழக மக்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், நகரமன்ற தலைவராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது போலவே, தாம்பரம் எம்.எல்.ஏவாக தேர்தெடுக்கப்பட்டால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் பன்னடுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கொடுப்பதாகவும், அவர் உறுதி அளித்தார்.


Share
ALSO READ  கார்த்தி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் மீண்டும் காதலிக்கிறேன் : வனிதா விஜயகுமார்

News Editor

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான ஜி.வி பிரகாஷ் படத்தின் அப்டேட் !

News Editor

பிரபல இயக்குநர்,வசனகர்த்தாவான ஈரோடு சௌந்தர் காலமானார்:

naveen santhakumar