Tag : kovai

தமிழகம்

அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு தடை- மாவட்ட நிர்வாகம் அதிரடி…! 

naveen santhakumar
கோவை:- கொரோனா சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலித்ததால் கோவை முத்தூஸ் மருத்துவமனைக்கு தடை. கோவையில் ஒரு சில தனியாா் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக...
தமிழகம்

கோவையை மிரட்டும் கொரோனா !

News Editor
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 35 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று இரு தினங்களாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  தமிழகத்தில்...
தமிழகம்

ஊரடங்கு நீட்டிப்பு; கடைகளில் குவியும் பொதுமக்கள் !

News Editor
தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பால், மளிகை, காய்கறி...
தமிழகம்

கோவையில் சேவாபாரதி சார்பில் கொரோனா கேர் சென்டர் துவக்கம் ! 

News Editor
கோவையில் கொரோனா தொற்று நாள் தோறும் 3000 கடந்து வரும் நிலையில். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்து நிரம்பி படுக்கை இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்....
தமிழகம்

நோயாளிகளை கவனிக்க அரசு மருத்துவமனையில் புதிய வழி !

News Editor
கோவை அரசு மருத்துவமனையில், நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க, புதிதாக 20 செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவை அரசு மருத்துவமனையில், தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள், சிகிச்சை பெற்று வருகின்றனர்....
தமிழகம்

தீக் காயமா கவலை இனி வேண்டாம்… கைக்கொடுக்கிறது ரோட்டரி மற்றும் கங்கா மருத்துவமனை…

naveen santhakumar
கோவை:- சாலை விபத்துகளை விடவும் மிக கோரமானது தீ விபத்து. இந்தியாவில் சராசரியாக தீ விபத்துகளினால் சுமார் 70 லட்சம் வரையிலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் பத்து லட்சம் பேர் முகம், கை, கால்கள்...
தமிழகம்

தன்னை கடித்த பாம்பை, பார்சலில் போட்டு சிகிச்சைக்குச் சென்ற இளைஞர்!

naveen santhakumar
கோயம்புத்தூர்:- கோவையில் தன்னை கடித்த பாம்பை உயிரோடு பிடித்து, பையில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். பெயின்டிங் வேலை செய்து...
தமிழகம்

கொரோனா பரவல்: சென்னை,கோவை, மதுரை உட்பட 5 மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அமல் – தமிழக அரசு…..

naveen santhakumar
சென்னை:-  சென்னை கோவை மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை முழு அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி...