தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்…..
ருமேனியா பிரதமர் லுடோவிக் ஒர்பான் கொரோனா வைரஸ் சந்தேகம் காரணமாக தன்னை தானே தனிமைபடுத்தி உள்ளார். ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் லுடோவிக் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட...