நெய்வேலி:- கடலூரில் உள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகத்திற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. என்எல்சியில் கடந்த ஜூலை 1-ம் தேதி இரண்டாவது அலகின் பாய்லர் வெடித்த விபத்தில்...
கடலூர்:- கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் (NLC) பாய்லர் வெடித்து விபத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லரில் ஏற்பட்டதால்...