மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம் ..!
நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் மீது அமலாக்கத்துறை...