தமிழகம் முழுவதும் காவலர் நண்பர்கள் குழுவுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…
சென்னை:- தமிழகம் முழுவதும் காவலர் நண்பர்கள் குழுவுக்கு (Friends Of Police) தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர்...