கேரளா கோழிகளுக்கு தமிழகத்தில் தடை…!
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டுவர தடை விதித்து தமிழக கால்நடைத்துறையின் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கால்நடைத்துறை இயக்குனரின் உத்தரவில், ‘கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் பரவிய பறவைக் காய்ச்சல்,...