ஜனவரி-4 முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு:
புதுச்சேரி : கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பி...