தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி…
சென்னை:- தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் 87 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று...