தென் தமிழக மக்களால் ஏழைகளின் ரதம் என அழைக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் 40 வயதாகியுள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை...
சென்னை:- பல்வேறு சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது:- இதன்படி, எழும்பூர்-ராமேசுவரம் தினசரி சிறப்பு ரயில் (02205) அதிகாலை 4.20 மணிக்கு...
சென்னை:- தமிழ்நாடு அரசு தமிழகத்தை எட்டு மண்டலங்களாக பிரித்துள்ளது. இந்த மண்டலங்களுக்கு இடையே ரயிலில் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில்:- ...
பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில்...