சத்தியத்தை மீறிய கணவன்.. மகளுடன் தற்கொலை செய்த மனைவி…
செய்த சத்தியத்தை மீறி கணவன் மதுகுடித்ததால் மனைவி,மகளுடன் தற்கொலை செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் 3ம் கட்டமாக அறிமுகமாகியது. இதில் 40 நாட்களுக்கு...