தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கர்நாடகாவில் சந்தேகப்பட்ட கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் அவரது மனைவி பத்மா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சுநாத் நடவடிக்கையில் பத்மாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையும் இதேபோல் ஏற்பட்ட சண்டையில் பத்மா கொதிக்கிற எண்ணையை மஞ்சுநாத் மீது ஊற்றியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பத்மாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.