இந்தியா

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்- பிரதமர் மோடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்தது.

கோர்ட் விதித்த காலக்கெடு வரும் 9-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டம் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்த பணிக்காக ‘ஸ்ரீராம ஜென்ம பூமி திரத் ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் . சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படி இந்த சிறப்புமிக்க முடிவை அறிவிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் : இந்திய விண்வெளி சங்கம் இஸ்பா துவக்கம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாய் வாயில் ‘டேப்’ ! கேரளாவில் மீண்டும் நடந்த கொடூர சம்பவம்!… 

naveen santhakumar

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24மணி நேரத்தில் புயலாக வலுவடையும்:

naveen santhakumar

புதுச்சேரியில் குறைய தொடங்கிய கொரோனா தொற்று !

News Editor