இந்தியா

புதிய சாதனை : நாடு முழுதும் ஒரே நாளில் 2.50 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் 71 வது பிறந்த நாள் . அன்று மட்டும் நாடு முழுதும் 2.50 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

என் பிறந்த நாளை மறக்க முடியாததாகவும் , மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் மாற்றியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் . இந்நிலையில் , கோவாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது .

தடுப்பூசி வழங்கும் பணியில் பணியாற்றியோர் மற்றும் பயனாளிகள் சிலருடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார் .

ALSO READ  இந்தியாவிற்கு 75,000 கோடி சுந்தர் பிச்சை அறிவிப்பு... 

அப்போது அவர் கூறியதாவது : என் மனதின் குரலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் எத்தனையோ பிறந்த நாள்கள் வந்துள்ளன . வழக்கமாக , பிறந்த நாள் கொண்டாட்டங்களில் எனக்கு விருப்பமில்லை.

என் வாழ்நாளில் இந்த பிறந்த நாள் மறக்க முடியாத , உணர்வுப்பூர்வமானதாக அமைந்துவிட்டது . நாடு முழுதும் ஒரே நாளில் 2.50 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது . இந்த புதிய சாதனையை படைத்த அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

ALSO READ  இந்திய கடற்படையின் பயிற்சி விமானம் கடலில் விழுந்து விபத்து:

தடுப்பூசி போட்டால் சிலருக்கு , பக்க விளைவாக காய்ச்சல் வருவதாக கூறுகின்றனர் . தடுப்பூசியில் நம் நாடு புதிய சாதனை படைத்துள்ளது .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Официальные Казино и России: Лучшие Интернет Бренды С Онлайн Слотам

Shobika

கறுப்பு பூஞ்சை நோய்; புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு !

News Editor

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை பாரத் பந்த்..!

Admin