இந்தியா

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

தலைநகர் புதுடெல்லியில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Centre for Seismology) தெரிவித்துள்ளது கூறியுள்ளது. நிலநடுக்கம் மாலை 5.45 மணிக்கு ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அனைவரும் வேலையில் புதுடெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர் எந்தவித சேதமும் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

ALSO READ  வேலூரில் மீண்டும் நில அதிர்வு… மீளா அச்சத்தில் மக்கள்!

 இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:-

டெல்லியில் லேசான மாலையில் லேசான நடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். டெல்லியில் உள்ள ஒவ்வொருவரும் நலமாக இருப்பதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ  வன்முறையில் முடிந்த ட்ராக்டர் பேரணி; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் !

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதி  Latitude 28.7 N Longitude 77.2 E.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

News Editor

கோவில் பிரச்சனைகளில் மாநில அரசு தலையிடக்கூடாது; அமித்ஷா !

News Editor

பிரிட்டனில் வந்தடைந்தது உருமாறிய கொரோனா – தமிழகத்திற்கு அலெர்ட்

naveen santhakumar