புதுடெல்லி:-
தலைநகர் புதுடெல்லியில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Centre for Seismology) தெரிவித்துள்ளது கூறியுள்ளது. நிலநடுக்கம் மாலை 5.45 மணிக்கு ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அனைவரும் வேலையில் புதுடெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர் எந்தவித சேதமும் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்:-
டெல்லியில் லேசான மாலையில் லேசான நடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். டெல்லியில் உள்ள ஒவ்வொருவரும் நலமாக இருப்பதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதி Latitude 28.7 N Longitude 77.2 E.