தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுடெல்லி:-
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் என்ன என்பதும், இவை யாருக்கு சென்றடையும் என்பது குறித்த அறிவிப்பை நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட உள்ளார்.
நேற்று இரவு (May 12) பொதுமக்களுக்கு சிறப்புரையாற்றினார் நரேந்திரமோடி அப்பொழுது நாட்டின் பொருளாதாரத்தை சீர்மைப்பதற்காக 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவில் கடன் அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழும் கூடுதல் கடன் திட்டங்கள் இந்த அறிவிப்பின் கீழ் இடம்பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.