இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

87 வயதாகும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இதுவரை 5 பைபாஸ் சர்ஜரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கிற்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. மீண்டும் 2007 ஆம் ஆண்டு மன்மோகன்சிங்கிற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் மன்மோகன் சிங் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு நிச்சயம்…

Admin

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்;  வட இந்தியாவில் வீடுகள் அதிர்வு !

News Editor

அதிரடி சட்டம்…!!!!இனிமே இந்த நம்பர் பிளேட் தான்…..

naveen santhakumar