இந்தியா

முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர், பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்து வருகிறார். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறப்போகும் நிலையில், தமிழகத்தில் தி.மு.க-வுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

ALSO READ  "தளபதி 65" படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே !

இந்தநிலையில் பஞ்சாப் மாநில ஆளுங்கட்சியான காங்கிரசோடு பிரசாந்த் கிஷோர் கைகோர்த்துள்ளார். அடுத்தாண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi say

Shobika

இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா தொற்று !

News Editor

ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்; மோடி வாழ்த்து !

News Editor