இந்தியா

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் வரும் 6ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில்,

PDY_namachivayam

புதுச்சேரியில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் வரும் 6ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

ALSO READ  Pin Up Casino rəsmi saytı slot maşınlar

அதேசமயம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும். ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அரைநாட்கள் இயங்கி வரும் வகுப்புகள் வரும் 6ம் தேதி முதல் முழுநேரம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Игры Казино Онлайн Бесплатн

Shobika

ஊழியர்களுக்கு ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ கார் பரிசு- ஹெச்.சி.எல். அறிவிப்பால் ஊழியர்கள் குதூகலம்..!!

naveen santhakumar

+1 தேர்வுக்கு உச்சநீதிமன்றம் தடை !!!….

Admin