லைஃப் ஸ்டைல்

800 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழப்போகும் அதிசயம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய இரண்டு கிரகங்களாக இருப்பது வியாழன் மற்றும் சனி.இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும்.இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

ALSO READ  இந்த ஆப்பிள் ஒரு வருடத்திற்கு கெட்டு போகாதாம்…!

800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வானில் தெரியும்.இந்த நட்சத்திரம் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.அந்த நாள் நீண்ட இரவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழனும்,சனியும் 20 வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கும் என்றாலும்.இந்த நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வானில் தெரியும்.இறுதியாக கடந்த 1226ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்மிக்கல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா?

Admin

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 1

News Editor

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin