விளையாட்டு

மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

கிரிக்கெட் மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல், மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மஹாராஷ்ட்ரா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்று சந்தேகம் நிலவிவருகிறது.

ALSO READ  நடனமாடி கொரோனா சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர்- வைரல் வீடியோ...

இந்நிலையில் மும்பையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்து அம்மாநில அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பார்வையாளர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்காமலும், யாரையும் கிரிக்கெட் மைதானத்திற்குள் அனுமதிக்காமலும் மும்பையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மஹாராஷ்ட்ர அரசு முடிவுசெய்துள்ளது.

ALSO READ  மீண்டும் சொதப்பிய இந்திய அணி… கணக்கு தீர்த்த நியூசிலாந்து

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. டிவி, இணையதளம், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகளுக்கு இந்த ஏற்பாடு மூலம் கிடைக்கும் வருமானத்தில் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்ற செரீனா வில்லியம்ஸ்

Admin

வரலாற்று சிறப்புகளை பெறும் இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி

News Editor

உலக தடகள சாம்பியன்ஷிப் -இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார்

naveen santhakumar