தமிழகம்

10,000 கோடி- நாளை கையெழுத்தாகும் 33 ஒப்பந்தங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

Tamil Nadu: CM Stalin starts fulfilling pre-poll promises; takes steps to  combat Covid - Nation News - Issue Date: May 24, 2021

கொரோனா பரவலால் இழந்த பொருளாதாரத்தை சரி செய்யும் வகையில் ரூ.10,000 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மோஷன் போஸ்டர் எப்போது...மாநாடு படக்குழு கொடுத்த அப்டேட்..!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நாளை நடைபெறும் நிகழ்வில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன் மூலம் தமிழகத்தில், ஏராளாமான வேலைவாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கபடுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஊழல்; தென்னிந்திய ஓட்டுநர் கழகம் சார்பில் மனு !

News Editor

முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை.. 

naveen santhakumar

இந்து கோவிலில் இஸ்லாமியர் சிலை – காரணம் என்ன ??

naveen santhakumar