தமிழகம்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர்.

ஊரடங்கிற்கு பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் .இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து  தற்போது சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர்  பாம்பு பிடிக்கும் தொழில் செய்துவருகிறார்.

இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் நேற்று வழக்கம் போல சங்கர் மது அருந்திவிட்டு வந்த சங்கர் தனது 9 வயது மக்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  சங்கரின் மனைவி சித்ரா தாம்பரம் மகளிர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து சங்கரை கைது செய்த போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Share
ALSO READ  வாகன ஓட்டிகளுக்கு அதிரடி அறிவிப்பு!!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பட்டாசு ஆலை வெடி விபத்து; பணமில்லா காசோலையை வழங்கிய நிர்வாகம்; அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டோர்! 

News Editor

சென்னை உங்களை கண்காணிக்கிறது…..CCTV அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம்:

naveen santhakumar

தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த காவலர் !

News Editor