தமிழகம்

பொங்கல் பரிசாக  இந்தாண்டு ரூபாய் 2500  வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தாண்டு பொங்கல் பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு   2500 ரூபாய் தரப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் இருப்பாளில்  நடந்த அரசு விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடி 6 லட்சம் அரிசி குடுப்பை அட்டை தாரர்களுக்கு இந்தாண்டு 2500 ருபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 4 ல் இருந்து இது திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து ஒரு கிலோ அரிசி, ஒருகிலோ சர்க்கரை, முந்திரி, ஒரு முழு கரும்பு போன்றவைகளுடன் ருபாய் 2500 பணமும் பொங்கல் பரிசாக  தரப்படும் என்று கூறியிருந்தார்.

ALSO READ  நவம்பர் 1ம் தேதி விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு !


இதுவரை தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ருபாய் மட்டும் கொடுக்கப்பட்டுவந்தது. ஆனால் தற்போது 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை!

Shanthi

டாஸ்மாக் கடைக்கு ஷட்டர்; திருட்டை தடுக்க புதிய வழி !

News Editor

பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாட உதவி எண்கள்… 

naveen santhakumar