தமிழகம்

கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்- அமைச்சர் பொன்முடி பேட்டி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்லூரி சேர்க்கை தொடர்பாக பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி,

ALSO READ  ஜூலை 3வது வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?
அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு ஜூன் 14 முதல் ஆன்லைன் தேர்வு” - உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி பேட்டி!

கல்லூரி சேர்க்கைகான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறினார். கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் மற்றும் அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவங்குகிறார்….

Shobika

வத்தலக்குண்டுவில் மனைவிக்கு ஓட்டு கேட்க சென்றவர் மரணம்

Admin

தமிழகத்தில் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

News Editor