தமிழகம்

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தை…கதறியழும் மகள்… கண்ணீரை வரவழைக்கும் காட்சி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு:-

கொரோனா வைரஸ் கட்டுபடுத்த முடியாத பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனிடையே கொரோனா பாதிப்பால் பல கண்ணீரை வரவழைக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது.

தற்போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வீடியோ காலில் பேசும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இது அனைவரையும் கலங்கச்செய்துள்ளது.

ALSO READ  இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதல் வசதி!

இந்த வீடியோ காட்சியில் தந்தையிடம் பேசும், மகள் அழுகையை அடக்கமுடியாமல் அழுதுகொண்டே பேசுகின்றார். தந்தை தனது மகளுக்கு சமாதானம் கூறிவிட்டு, குடிப்பதற்கு சுடுதண்ணீர் பயன்படுத்துமாறு அறிவுரை கூறுகிறார்.

இதனை கேட்டுக்கொண்ட மகள் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் அழுதுகொண்ட இருக்க, அம்மா என்று அப்பா கேட்கிறார்… பக்கத்தில் இருக்கிறாங்க என்று சிறுமி கூறுகின்றார். இக்காட்சி  அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ALSO READ  திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி கொலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் குடும்பம் படும் அவஸ்தையினை இக்காட்சி நமக்கு உணர்த்துகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கியது “பறக்கும் திமிங்கலம்” :

naveen santhakumar

முதல் நாள் கல்யாணம்……மறுநாள் பிணமான புதுப்பெண்……

naveen santhakumar

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அரண்மனைக்காரன் தெரு.

naveen santhakumar