தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கரூர்:-
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறிய விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
குளித்தலை அருகே விவசாயி வடிவேல்(38) டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.