தமிழகம்

தமிழகத்தில் மேலும் 1 வாரம் ஊரடங்கினை நீட்டிக்க பரிந்துரை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன்   ஊரடங்கு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். 

ALSO READ  சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரிப்பு..

அப்போது, தமிழகத்தில் மேலும் 1 வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இது வந்துவிட்டது அடுத்த வைரஸ்- கொசு, வவ்வாலை தொடர்ந்து நாய் வைரஸ் …!

naveen santhakumar

கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க……அரியர்….மதிப்பெண்ணில் குளறுபடி…….

naveen santhakumar

பகலில் கொரோனாவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா… இரவு நேர ஊரடங்கு குறித்து போக்குவரத்து ஊழியர்கள் கருத்து !  

News Editor