தமிழகம்

டாஸ்மாக்கை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

தமிழ்நாட்டில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் வரை மதுக்கடைகளை மூட சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்…!

தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்க்கட்சிகள் மதுபான கடைகளை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவருக்கு கொரோனா… 

naveen santhakumar

12ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு!

News Editor

செங்கல்பட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி ?

News Editor