தமிழகம்

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

Actor Vivek dies Cinema actress and actors Tribute to the tears of the fans  || நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது: நடிகர் விவேக் மரணம் திரையுலகினர்,  ரசிகர்கள் கண்ணீர் ...

கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஏனெனில், இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

ALSO READ  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ் !
விவேக் மரணம் தொடர்பாக தவறான செய்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை..! சென்னை  மாநகர ஆணையர் எச்சரிக்கை! | dont spread roomers for actor vivek death  warring news

அடுத்த நாள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதனிடையே, கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி ரத்து; பெரும் சோகத்தில் மதுபிரியர்கள் !

News Editor

பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாட உதவி எண்கள்… 

naveen santhakumar

தமிழக பட்ஜெட் : 8,930.29 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

naveen santhakumar