தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஒமைக்ரான் தற்போது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட அதி தீவிர சிகிக்சை பிரிவாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் சிகிக்சை அளிக்க 16 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.