இந்தியா தமிழகம்

ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் தலைக்கவசம் அணியாமல் அமர்ந்து சென்றவர்கள் மீது சென்னை போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

சாலை விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களே அதிக அளவில் உயிரிழப்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மட் அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே விதிஇருந்தாலும் பெரும்பாலோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை.

இதனைத் தொடர்ந்து, இன்று முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் இன்று இருச்சக்கர வாகனத்தின் பின்னால் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் போக்குவரத்து காவலர்கள் ரூ.100 அபராதம் வசூலித்தனர்.


Share
ALSO READ  சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் வெளியீடு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசியின் பக்க விளவாக ஒருவர் மரணம் :

Shobika

Игры Казино Онлайн Бесплатн

Shobika

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

naveen santhakumar