தமிழகம்

கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

சென்னை கிண்டியில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்துவைத்தார்.

COVID-19 hospital and care centre to function from same campus in Guindy -  The Hindu

கிங் மருத்துவமனை வளாகத்தில் பன்னாட்டு தடுப்பூசி மைய கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ALSO READ  கொங்கு நாடு - நடிகர் வடிவேலு கடும் எதிர்ப்பு

இந்திய மருத்துவர் தின வாழ்த்துச் செய்தி

கொரோனா போர்க்களத்தில் வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவ வீரர்கள் நம் மருத்துவர்கள் என்றும்
“தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் ‘இந்திய மருத்துவர்கள் நாளில்’ வாழ்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்தார். .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… சற்றுமுன் வெளியானது அதிரடி உத்தரவு!

naveen santhakumar

389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 15 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

News Editor

சம்பள பாக்கி……உணவு கூட வழங்காமல் கட்டி வைத்து சித்திரவதை……பேருந்தை எடுத்து சென்ற ஓட்டுநர்….

naveen santhakumar