தமிழகம்

குட் நியூஸ் !! 3 நாளில் மின்சாரம் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு 3 நாட்களுக்குள் இணைப்பு வழங்கிட வேண்டும் என, மின்வாரிய ஊழியர்களுக்கு விநியோக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இனி மின்கட்டணம் செலுத்த தவறினால் அபராத தொகை எவ்வளவு தெரியுமா? - Zio Tamil

மேலும், நுகர்வோரின் குறைகளுக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். எந்த விண்ணப்பத்தையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. நுகர்வோரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை நுகர்வோரின் குறைகளுக்கு உரிய காலத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ  காவல்துறையிலும் 8 மணி நேர பணி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே, மின்மாற்றிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்பெட்டிகள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி…!!

Admin

Swab Test?? சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்புகிறீர்களா?? உங்களுக்கான பதிவு…

naveen santhakumar

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் சிபிஐ விசாரணை

Admin