தமிழகம்

100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் கணினி இயக்குவோருக்கு ஊதியம் உயர்வு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் கணினி இயக்குவோருக்கான மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வா்மா இந்த உத்தரவினை வெளியிட்டார்

அதாவது,”தமிழகத்தில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 1,843 கணினி இயக்குபவா்கள் உள்ளனா். கடந்த 2013-2014-ஆம் நிதியாண்டில் அவா்களுக்கான மாத ஊதியம் ரூ.7,500-லிருந்து ரூ.11 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 1,337 கணினி இயக்குவோருக்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமும், 5 ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ளோருக்கு ரூ.14 ஆயிரமாகவும் ஊதியத்தை உயா்த்தி வழங்க ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் அரசிடம் கோரிக்கை விடுத்தார். 

ALSO READ  தடுப்பூசி போடலைனா சிம் கார்டு கனெக்சன் கட்- அரசு எச்சரிக்கை …!

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, 1,843 கணினி இயக்குவோருக்கான மாத ஊதியத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயா்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜன.20-க்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள்- அமைச்சர் பொன்முடி..!

naveen santhakumar

மதுரை மக்களின் சூப்பர் ஐடியா…..சேதமடைந்த ஓடுகளை வைத்து சுவர் அமைப்பு…..

naveen santhakumar

எம்ஜிஆரின் அஞ்சாநெஞ்சன் – யார் இந்த மதுசூதனன்?

naveen santhakumar