தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள், பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்...
அரசு மேல்நிலை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்த...
அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி...
பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என...
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ரம்மி நிறுவனங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. ஆன்லைன்...
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பப்படும் நிவாரண பொருட்களை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடி அசைத்து அனுப்பி வைக்கிறார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண...
தமிழகத்தில் மின்வாரியத்தில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இருக்கும் பணியாளர்களை வைத்துதான் மின்சார வாரியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியத்தில் காலியாக...
சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதில் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவதற்கும் தடை விதித்திருந்தனர். தற்போது தியேட்டர்,பூங்கா உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல...
சென்னை: நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் கணினி இயக்குவோருக்கான மாத ஊதியம் ரூ.14 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வா்மா இந்த உத்தரவினை வெளியிட்டார்...