தமிழகம்

சசிகலாவை காண எங்களையும் அனுமதியுங்கள்; அமமுகவினர் போராட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை பெங்களூருவில் இருந்து தமிழகம் கிளம்பினார். அப்போது அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தனது பயணத்தை தொடங்கி சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. 

ALSO READ  முதல்வரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் !


இந்நிலையில் நாகையிலிருந்து சசிகலாவை வரவேற்க சென்ற அமமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அக்கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். நாகையிலிருந்து சசிகலாவை வரவேற்க சென்ற அமமுகவினர் புறப்பட்டு சென்ற நிலையில் தமிழக புதுச்சேரி எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதனையடுத்து சசிகலாவை வரவேற்க தங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வாஞ்சூர் சோதனை சாவடி அருகே அமமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் : முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

News Editor

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தொழிலாளர் நல ஆணையம்!

News Editor

100 நாள் வேலை – இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டால் தான் சம்பளம் – மூதாட்டி செய்த செயல் …!

News Editor