தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க கூட்டமைப்பு கோரிக்கை!!!

தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அனுமதி மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை என்றும் விரைவில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை அன்பில் மகேஷை அக்கூட்டமைப்பின் தலைவர் இளங்கோ தலைமையில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share
ALSO READ  வலுப்பெறும் நிவர் புயல்-சென்னை வானிலை மையம்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பயிற்சியின் போது பாய்ந்த குண்டு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை!

naveen santhakumar

மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும்.

News Editor

நல்லா புரிஞ்சிக்கோங்க மக்களே…..’எந்த மாமியும் நம்ம மாமி இல்ல’…..பிரசன்னா

naveen santhakumar