தமிழகம்

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவகங்கை:-

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி கார்த்தி சிதம்பரம் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

சிவகங்கை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு… சற்று நேரத்தில் வெளியாகிறது அரசாணை!

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறியே இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீப நாட்களில் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

ALSO READ  சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இதைத்தொடர்ந்து தனது காரைக்குடி இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கார்த்தி சிதம்பரம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை !

News Editor

பாடநூல்களில் சாதி பெயர் நீக்கம்- தமிழக அரசு அதிரடி…!

naveen santhakumar

எம்ஜிஆரின் அஞ்சாநெஞ்சன் – யார் இந்த மதுசூதனன்?

naveen santhakumar