தமிழகம்

பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வங்க கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு தாக்குதல்!  நடுக்கடலில் பெரும் பரபரப்பு! அச்சத்தில் மீனவ குடும்பங்கள் ...

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாம்பன் மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீன்பிடி வலைகளை வெட்டி எரித்துள்ளனர்.

ALSO READ  எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன ?

படகு சேதமான நிலையில் துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 9 மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். எல்லை தாண்டியதாக கூறி நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்களை இலங்கைப்படை துப்பாக்கியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

naveen santhakumar

இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெறும் குரூப் 2 தேர்வு ; தேர்வர்கள் மகிழ்ச்சி!

Shanthi

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Admin