தமிழகம்

காலவரையற்ற வேலைநிறுத்தம்; லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் பெட்ரோல்–டீசல் விலையோடு, கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மூன்று முறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களில் விலை ஏறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

ALSO READ  சீனா உடனான எல்லைப் பிரச்னை எப்போது முடிவுக்கு வரும்; ராஜ்நாத் சிங் பதில்   

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியர்களை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் தன்ராஜ் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஸ்டேக் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் லாரிகள் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. வரும் 15ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணமாக மே 2ம் தேதிக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் எனவும் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது, எழுதுவது தொடர்பாக புதிய அரசாணை வெளியீடு… 

naveen santhakumar

முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவினருடன் ஆலோசனை !

News Editor

மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!

naveen santhakumar