தமிழகம்

தமிழ்நாடுநீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வத ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

நீதிபதி ஏ.கே.ராஜன்

கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு சமுதயாத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஏற்படுத்தி உள்ள பாதிப்புகள் இந்த குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நம்பிக்கையா, தைரியமா இருந்தா எல்லாரும் ஜெயிக்கலாம்..! பெருசா ஜெயிக்கலாம்..!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

மேலும், சமூகநீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை நமக்கு உண்டு  இன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சசிகலா தமிழக வருகை; இரண்டு கார்கள் எரிந்து நாசம் !

News Editor

போராட்டம் நடத்தியதால் ஸ்டாலின் உட்பட 1600 மீது வழக்கு:

naveen santhakumar

உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் – 4 பேர் கைது

naveen santhakumar