தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தூத்துக்குடி:-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், திருமிகு. கீதா ஜீவன், திரு. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ், சார் ஆட்சியர் திரு. சிம்ரோன் ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.