தமிழகம்

94 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி:-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 

ALSO READ  தூத்துக்குடியில் சூறைக்காற்று; கடலில் மூழ்கிய நாட்டுப்படகு !


இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், திருமிகு. கீதா ஜீவன், திரு. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ், சார் ஆட்சியர் திரு. சிம்ரோன் ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பயிற்சி பெற்ற இரண்டு மோப்ப நாய்கள்…

Admin

என்எல்சி.க்கு ரூ.5 கோடி அபராதம்… 

naveen santhakumar

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் – தொடங்கிய ரயில் டிக்கெட் முன்பதிவு!

Shanthi