உலகம்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை முழுமையாக செலுத்தியவர்கள் இந்தியா வரும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India: New guidelines issued for international arrivals | Times of India  Travel

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை.

ALSO READ  கடும் நெருக்கடி : குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

ஆனால் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரானா தொற்று பரிசோதனையின் எதிர்மறை (நெகடிவ்) சான்றிதழை மத்திய அரசின் ஏர் சுவீதா போர்டலில் பதிவேற்ற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

All You Need to Know about Travel to and from India in 2021: COVID Test,  Quarantine, Exemption Norms

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பாக இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ALSO READ  கேரளா மாநிலத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்ய முடிவு

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை முழுமையாக செலுத்திய நபர்கள் ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி முக கவசம் தேவையில்லை – இஸ்ரேல் அறிவிப்பு…!

naveen santhakumar

இந்திய நடிகை ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கிறார்…..யார் அந்த நடிகை…????

naveen santhakumar

45 ஆண்டு கழித்து கடலில் தரையிறங்கும் ராக்கெட்!…

naveen santhakumar