உலகம்

சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கொண்டாடிய பீர் திருவிழா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிசுவான்:-

சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி பிரமாண்டமாக பீர் திருவிழாவை கொண்டாடினார்கள்.

உலகமே கொரோனா பரவல் காரணமாக  வீட்டுக்குள்ளேயே சிக்கி இருக்கும் சூழலில், உலகிற்கு கொரோனாவை பரிசாக கொடுத்த சீனாவில் பிரம்மாண்டமாக பீர் திருவிழா நடைபெற்றுள்ளது.

ALSO READ  மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது - சவுமியா சுவாமிநாதன்

அதன்படி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் (Sichuan province) உள்ள நான்சோங் (Nanchong) நகரில் ஒன்று கூடிய மக்கள் அங்கு வருடம் தோறும் கொண்டாடப்படும் பீர் திருவிழாவில் ஒன்பதாவது ஆண்டாக வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். ஏராளமான விதவிதமான உணவு வகைகள் மற்றும் மதுவுடன் விழா கலைகட்டியது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூகுளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்; அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய அரசு..!

News Editor

ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை IIT முதல் 50-வது இடத்தை பெற்றுள்ளது :

naveen santhakumar

நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்… பிரிட்டன் மற்றும் ஜெர்மனி புதிய திட்டம்…

naveen santhakumar