ஜோதிடம்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காந்திநகர்:-

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இதுகுறித்து கூறிய குஜராத் மாநில தலைமைச்செயலாளர் அனில் முகிம்:-

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் வரும் மார்ச் 29ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்கன்வாடிகள் மார்ச் 16 முதல் மார்ச் 29 வரை மூடப்படுவதாக அறிவித்தார். ஆனால் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.

ALSO READ  சீரம் நிறுவனத்தில் தீ விபத்து..!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு

News Editor

கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்கு 3.7 மில்லியன் டாலர் வழங்கிய அமெரிக்கா ….

naveen santhakumar

மாசி மாத பலன்கள்… எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் துலாம் ராசிக்காரர்களே…

Admin