அரசியல் தமிழகம்

மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம்..!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நேற்றைய தினம் (வெள்ளி கிழமை) சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தாம் சென்றுள்ளார். 

அப்பொழுது அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் உங்களுக்கு ஏதாவது சிரமம் உள்ளதா?? என்று கேட்டுள்ளார். 

ALSO READ  மத்திய சிறை; கொலை குற்றவாளி தப்பி ஓட்டம் !

அதற்கு மருத்துவர்கள் சேவை செய்வதே எங்கள் பண்ணி அதை மனதார செய்கிறோம் என்று கூறி உள்ளனர்.

ஆனால் காற்று புக முடியாத முகக் கவசங்கள் அணிந்து உள்ளதால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் உணர்ச்சிவசப்பட்ட விஜயபாஸ்கர் தனது கண்களில் கண்ணீர் வந்ததாக இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் மகத்தான மருத்துவ சேவை கண்டு மலைத்துப் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  மீண்டும் ஒரு புயல்…….

தற்போது இவரின் இந்தக் கடிதம் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விதி மீறல் – தமிழகம் முழுவதும் 1,614 வழக்குகள் பதிவு; சென்னையில் மட்டும் 758 வழக்குகள்!

naveen santhakumar

1ம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் !

naveen santhakumar

இல்லம் தேடிக் கல்வி திட்டம்: வழிகாட்டுதல் நெறிமுறைகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

News Editor