தமிழகம்

ராஜீவ்காந்தி கொலையாளி நளினி தற்கொலை முயற்சி….. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலூர்:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

சக கைதிகள் மற்றும் சிறை காப்பாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ALSO READ  அக்.26க்குள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்- வீட்டு உரிமையாளர்களுக்கு காவல்துறை அதிரடி உத்தரவு..!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி இதுவரையில் அவர் இதுபோன்ற தற்கொலைக்கு முயன்றது இல்லை.

தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று காவலர்களுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது இதையடுத்து நளினி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை: முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்...

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டா முதல்வர் !

News Editor

புது டெல்லியிலும் ஓடிய அமைச்சர்…

News Editor

சசிகலாவுக்கு வரவேற்பு பேரணி நடத்த மனு; அனுமதி மறுத்த காவல்துறை..!

News Editor