Tag : Rajiv Gandhi

தமிழகம்

நளினிக்கு பரோல் கேட்டு தாய் வழக்கு… தமிழக அரசு சொன்னது என்ன?

naveen santhakumar
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, கடந்த 30...
தமிழகம்

எனக்கும், என் கணவருக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்; முதல்வருக்கு நளினி கடிதம் ! 

News Editor
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29- ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி 30 நாள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கும், உள்துறை செயலாளருக்கு சிறை துறை மூலம்...
தமிழகம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் அளித்த நளினி !

News Editor
தமிழக அரசு, கொரோனா தொற்று அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இதற்குப் பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின்...
இந்தியா

இந்திரா காந்தி முதல் வாஜ்பாய் வரை: ராம ஜென்மபூமிக்கு வந்த முதல் இந்திய என்ற பிரதமர் வரலாறு படைத்த மோடி… 

naveen santhakumar
அயோத்தி:- அயோத்தியில் இன்று கோலாகலமாக ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தனது கையால் வெள்ளியிலான செங்கலை வைத்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்....
இந்தியா

புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல்: இனி M.Phil படிப்புகள் நிறுத்தம், உயர்கல்விக்கு இடையே விடுப்பு! – மத்திய அரசு… 

naveen santhakumar
டெல்லி:- புதிய கல்விக் கொள்கையின் படி இனி ஆய்வியல் நிறைஞர் (M.Phil) படிப்புகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று பிரதமர்  மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்  புதிய...
தமிழகம்

ராஜீவ்காந்தி கொலையாளி நளினி தற்கொலை முயற்சி….. 

naveen santhakumar
வேலூர்:- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. சக கைதிகள் மற்றும் சிறை காப்பாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நளினி...